
ஆப்கானிஸ்தானில் சற்றுமுன் அடுத்தடுத்து 2 சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தெற்காசியநாடான ஆப்கானிஸ்தானில் மீண்டும் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை காலை 9.06 மணிக்கு 6.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து 9. 20 மணிக்கு 5,4 என்ற அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் என்ன பாதிப்பு ஏற்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தான் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் பத்துக்கும்மேற்பட்ட முறை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!
கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!
ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!
ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!