
நகலுக்குப் பணம்... அசலுக்கு இடம்!
ஜெயலலிதா இருந்தபோது கட்சி எப்படித் துடிப்பாக இருந்ததோ அதே துடிப்புடன் காட்டிக்கொள்வதற்காக குறைந்தபட்சம் ஒவ்வொரு தொகுதிக்கும் ஸீட் கேட்டு 100 பேராவது பணம் கட்டவேண்டும் என மாவட்ட அமைச்சர்களிடமிருந்து உத்தரவுபறந்ததாம். அப்படி கோவை மண்டலத்தில் பலருக்கும் பணம் கொடுத்து விருப்ப மனுகொடுக்கவைத்ததே அந்தந்தப் பகுதி அமைச்சர்கள்தான் என்கிறார்கள். ஒரு பக்கம் இப்படி, சும்மா சிவனேனு இருக்கும் கழகத்தினரை எல்லாம் உசுப்பேற்றி உட்காரவைத்துவிட்டு, அண்ணன், தம்பி, மகன்,மாமன், மச்சான் எனத் தங்களது உறவுகளுக்குள் அசல் வேட்பாளர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்களாம் பெரும்பாலான அமைச்சர்கள்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.