வந்த எடத்துல வகையா மாட்டிக்கிட்டேன்!

வந்த எடத்துல வகையா மாட்டிக்கிட்டேன்!

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

மண்டப வாசல்லயே ஓடி வந்து வரவேத்தாரு அம்மிணியோட மாமா.

"வாம்மா. வாங்க. எங்கே வராம இருந்துருவீங்களோன்னு பயந்துட்டேன்."

அம்மிணி ஸ்டைலா தலையைக் குலுக்கினாங்க. "அதெப்படி வராம இருப்போம். இது நம்ம வீட்டு கல்யாணம்."

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in