ஓசில ஒலகம் சுத்திட்டுப் போய்ட்டான்!

ஓசில ஒலகம் சுத்திட்டுப் போய்ட்டான்!

ரிஷபன்
rsrinivasanrishaban@gmail.com

“எங்கேயாச்சும் ஒரு பத்து பதினஞ்சு நாளைக்கு கண்காணாத இடத்துக்குப் போயிரணும். அப்பதான் மனுசனோட அருமை தெரியும்”னு முனகிட்டு வெளியே வந்தேன்.

கடைத்தெருவில் திடீரென யாரோ கையைப் பிடிச்சாங்க. பதறி திரும்பிப் பார்த்தா கிளாஸ்மேட் பாலு.

“நல்லா இருக்கியாடா”ன்னான். அழுத்துன கைய விடாம. “வலிக்குதுடா”ன்னு சொன்ன பிறகுதான் விட்டான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in