நாகர்கோவில்.டீக்கடை ஒன்றில் கடைக்காரரும் வாடிக்கையாளரும்....``என்ன அண்ணாச்சி ... கடையில பூசணிக்காயைக் கட்டித் தொங்கவிட்டிருக்கீங்க...''.``ஆமாப்பா... வர வர கடையில் வியாபாரமே இல்ல... எவன் கண்ணு பட்டதோ தெரியல... கடையே வெளங்காம போச்சு...''
நாகர்கோவில்.டீக்கடை ஒன்றில் கடைக்காரரும் வாடிக்கையாளரும்....``என்ன அண்ணாச்சி ... கடையில பூசணிக்காயைக் கட்டித் தொங்கவிட்டிருக்கீங்க...''.``ஆமாப்பா... வர வர கடையில் வியாபாரமே இல்ல... எவன் கண்ணு பட்டதோ தெரியல... கடையே வெளங்காம போச்சு...''