
திரைபாரதி
திரைக்கதையின் தேவையை மீறி, கதாநாயகனை மக்களின் காவலனாக மிகைப்படுத்திக் காட்டும் ‘ஹீரோயிசம்’ என்ற அம்சம், எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்திலேயே தொடங்கிவிட்டது. ஆனால், அதைத் தீவிரமாக வளர்த்தெடுத்த தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் முதன்மையானவர் ப. நீலகண்டன்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.