
இரண்டாம் உலகப் போரில் விமானப்படை வீரராக பணியாற்றிய மார்க் தாக்கரே போருக்குப் பிறகு வேலையில்லா பட்டதாரி ஆக்கப்படுகிறார். கறுப்பினத்தவர் என்பதால் அவருக்குப் பலவித பணிவாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. ஒன்றரை ஆண்டுகாலம் வேலை தேடி அலைந்தவருக்கு லண்டனில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியர் பணி கிடைக்கிறது. ஆனால், எதற்கும் அடங்காத பதின்பருவ மாணவர்களின் கூடாரம் என்று முத்திரைக் குத்தப்பட்ட பள்ளி அது. வகுப்பறைக்குள் நுழையும் முன்பே மார்க் தாக்கரேவுக்கு அவமதிப்பும் அதிர்ச்சியும் காத்திருக்கிறது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.