கோயில் மாநகரம் என்று கொண்டாடப்படும் காஞ்சிபுரத்தில் கஞ்சா புழக்கம் இப்போது கொடிகட்டிப் பறக்கிறது. இதனால், கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் நிகழ்த்தும் குற்றங்களைத் தடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது காவல் துறை
அண்மைக் காலமாக வடமாவட்டங்களில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கஞ்சாவை சர்வசாதாரணமாக கையாள ஆரம்பித்திருப்பதால் குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.