
நானி நடிப்பில் உருவான ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படம் தமிழிலும் வெளியானபோது ‘யார் இந்த சிரிப்பழகி?’ என்று கீர்த்தி ஷெட்டியைப் பார்த்து புருவம் உயர்த்தினார்கள் தமிழ் ரசிகர்கள். அடுத்து இயக்குநர் லிங்குசாமியின் ‘தி வாரியர்’ படத்தின் நாயகியாக நேரடியாகவே தமிழ் ரசிகர்களின் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்தார். தற்போது தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் தமிழ்ப் படம், பாலா - சூர்யா கூட்டணியில் உருவாகும் ‘வணங்கான்’ ஆகிய படங்களின் நாயகி ஆகியிருக்கும் கீர்த்தி ஷெட்டி, காமதேனு மின்னிதழுக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியிலிருந்து...
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.