
இந்திப் படவுலகம் இறுக்கமான இரும்புக் கதவுகளைக் கொண்டது. சுதந்திர இந்தியாவில், தன்னுடைய ‘சந்திரலேகா’ இந்தி ரீமேக் மூலம் அந்தக் கதவுகளைத் திறந்தவர் எஸ்.எஸ்.வாசன். என்றாலும் தென்னிந்திய தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் சற்று தள்ளி வைத்தே பார்த்தது பாலிவுட். ஆனால், தெற்கத்தி நடிகைகளை மட்டும் தனதாக்கிக்கொண்டது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.