
இரவு பகலாகப் படப்பிடிப்பில் பங்கேற்ற ஓய்வின்மை காரணமாக, நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டு, விஜயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் ரஜினி. மெல்ல மெல்ல குணமாகி வந்த அவர், டிஸ்சார்ஜ் தினத்தன்று தனக்குச் சிசிச்சையளித்த மருத்துவர்கள், கவனித்துகொண்ட செவிலியர்களுக்கு நன்றி சொல்லிப் புறப்பட்டபோது... "சிஎம் மிடமிருந்து போன் வராமல் இங்கிருந்து நீங்கள் கிளம்ப முடியாது. அவரது அலுவலகத்துக்கு தகவல் சொல்லியுள்ளோம். கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். எப்போது வேண்டுமானாலும் கால் வரும். அவர் உங்களிடம் பேச விரும்புகிறார்” என்றார்கள்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.