
பெண்களை ஆபாசப் படம் எடுத்து மிரட்டிக் கொடுமைப்படுத்தும் கயவர்களின் கும்பலை சட்டத்தால் தண்டிக்க முடியாத சூழலில் தன் சக்தியையும் புத்தியையும் குடும்பத்தின் துணையையும் கொண்டு தண்டிக்கும் நாயகனே இந்த ‘எதற்கும் துணிந்தவன்’.
கதைக் களம்
வடநாடு, தென்னாடு இரண்டும் அருகருகே இருக்கும் சிற்றூர்கள். தென்னாட்டைச் சேர்ந்த பெண்களை வடநாட்டு ஆண்களுக்கு மணமுடித்துக்கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. வடநாட்டில் வாழும் தென்னாட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்துகொள்வதை அடுத்து அது தடைபடுகிறது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.