
இரண்டு தினங்களுக்கு முன்பு தியேட்டர்களில் வெளியான ‘கதிர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குக் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார் பாவ்யா த்ரிகா. கன்னடத்தில் ஏற்கெனவே ஒரு படம் நடித்து முடித்துவிட்ட இவர், விளம்பர உலகிலிருந்து திரைக்கு வந்திருக்கிறார். ‘க்யூட்’டானா நடிப்புக்காக பாராட்டப்படும் பாவ்யா, பல மொழிகள் பேசும் வித்தையைக் கற்றுவைத்திருக்கிறார். தமிழ், கன்னடத்தைக் கடந்து பான் இந்தியா நடிகை ஆகவேண்டும் என்ற கனவை தனக்குள்ளே தக்கவைத்திருக்கும் பாவ்யா காமதேனுவுக்கு அளித்த பேட்டியிலிருந்து…
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.