
‘மீசைய முறுக்கு’ படத்தில் கதாநாயகியாக வந்து ஜொலித்தவர் சென்னைப் பெண் ஆத்மிகா. அந்தப் படத்துக்குப் பிறகு சரியான வாய்ப்புகள் அமையாமல் இருந்தவர், மீண்டும் ‘கோடியில் ஒருவன்’ மூலம் கோடம்பாக்கம் களத்துக்கு வந்தார். வசீகரத் தோற்றம், இயல்பை மீறாத நடிப்பு, அழகான தமிழ் உச்சரிப்பு என ஈர்க்கும் ஆத்மிகா, ‘கண்ணை நம்பாதே’, ‘காட்டேரி’, ‘நரகாசுரன்’ என மூன்று படங்களில் நடித்து முடித்திருக்கிறார். காமதேனு மின்னிதழுக்காக அவர் அளித்த பேட்டியிலிருந்து…
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.