
கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
ஆகஸ்ட் 23 முதல், 50 சதவீதப் பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்கிக்கொள்ளலாம் என்று தமிழக அரசு சொல்லிவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுமதி கிடைத்திருப்பதால், திரையரங்க உரிமையாளர்கள் அமர்க்களமாகத் தொழிலைத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்த்தால், முதல் நாள் அன்று பாதி திரையரங்குகள்கூட திறக்கப்படவில்லை. ரசிகர்களும் அப்படியொன்றும் ஆர்வமாகத் திரையரங்குகளில் குவிந்ததாகத் தெரியவில்லை.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.