
க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in
சினிமா என்றாலே பிரம்மாண்டம், நடிகர்களின் புகழ் வெளிச்சம் போன்றவற்றைத்தான் பிரதானமாகக் கருதுகிறோம். ஆனால், சினிமாவின் முக்கியக் கண்ணியே கதைதான். ஹாலிவுட் முதல் மலையாளத் திரையுலகம் வரை கதாசிரியர்களுக்குத் தனி மதிப்பு உண்டு. ஆனால், தமிழில் அந்தக் கலாச்சாரம் வளரவே இல்லை. அதன் சமீபத்திய உதாரணம்தான், ஜெயலலிதாவின் பயோபிக் படமான ‘தலைவி’ படத்தின் போஸ்டரில் தனது பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டதாக எழுத்தாளர் அஜயன் பாலா எழுதிய முகநூல் பதிவு. படக் குழு சார்பில் சமாதானம் செய்யப்பட்டுவிட்டதால் அந்தப் பதிவை இப்போது நீக்கியிருக்கிறார் அஜயன். அவருடன் உரையாடியதிலிருந்து…
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.