
க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in
சினிமாவுக்காகப் பிரத்யேகமாக ஒரு துறையை அரசு உருவாக்க வேண்டும் எனும் கோரிக்கையை வலுவாக முன் வைக்க ஆரம்பித்துள்ளார் தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி. அவரைச் சந்திக்க பெப்சி அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். தயாரிப்பாளர் ஒருவருக்கும் அவுட்டோர் யூனிட் உரிமையாளருக்கும் இடையேயான பிரச்சினை பற்றி பேசிக்கொண்டிருந்தார். அதை சுமூகமாகத் தீர்த்துவைத்து விட்டு என்னிடம் பேச ஆரம்பித்தார்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.