
தனது படைப்புகளால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்ற இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். ஒரு இயக்குநரைச் சுற்றி இத்தனை சர்ச்சைகளா என்றும் வியக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இதற்கும், அவரது படங்கள் எப்போது வெளிவரும் என்ற ரசிகர்களின் கேள்விகளுக்கும் விடைதேடி அவரது மயிலாப்பூர் வீட்டுக்குச் சென்றேன். அந்தப் பிரம்மாண்ட வீட்டில் தனியாக இருந்தார் கௌதம் வாசுதேவ் மேனன். காலிங் பெல் அழுத்தினேன். “வாங்க ப்ரோ... எப்படி இருக்கீங்க. மீட் பண்ணி ரொம்ப நாளாச்சு. வீட்ல எல்லாரும் ‘கோலி சோடா 2’ படத்துக்குப் போயிட்டாங்க” என்று பேசிக் கொண்டே மாடிக்கு அழைத்துச் சென்றார். க்ரீன் டீயை உறிஞ்சிய படியே, அவரைப் பற்றிய சர்ச்சைகள் அனைத்தையும் கேள்விகளாகக் கேட்டேன். சிலவற்றுக்கு யோசித்துப் பேசினார்,
சிலவற்றுக்கு ரொம்ப கூலாகப் பதில் சொன்னார். இனி அந்த உரையாடல்...
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.