
’இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, ‘நடிகையர் திலகம்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்று அசத்தியவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிஸியாக இருக்கும் கீர்த்தி, தற்போது ஓடிடியில் வெளியாகியிருக்கும் ‘சாணிக்காயிதம்’ படத்தில் பொன்னி என்கிற சாமானியப் பெண்ணின் கதாபாத்திரத்திரத்தில் ரவுத்திரத்தைக் காட்டி ரசிகர்களைக் கதி கலங்க வைத்திருக்கிறார். காமதேனு மின்னிதழுக்காக அவர் அளித்த பிரத்யேகப் பேட்டி இது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.