
செய்தி வாசிப்பாளராக ஊடக வாழ்க்கையைத் தொடங்கியவர் ப்ரியா பவானி சங்கர். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரின் மூலம் கிடைத்த புகழ் வெளிச்சத்தின் வழியாக வெள்ளித்திரைக்குள் அடி வைத்தார். ‘மேயாத மான்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, கார்த்தியுடன் ‘கடைக்குட்டி சிங்கம்’, எஸ்.ஜே. சூர்யாவுடன் ‘மான்ஸ்டர்’ அருண் விஜய்யுடன் ‘மாபியா: சேப்டர் 1’ என பிரபலமான நடிகர்களின் படங்களில் விறுவிறுவென்று இடம் பிடித்தார். இதற்கிடையில் ‘பிளட் மணி’ என்கிற பெண் மையப் படத்திலும் நடித்தார். தற்போது அவருடைய நடிப்பில் வெளியாகவிருக்கிறது ‘ஹாஸ்டல்’ திரைப்படம். அதையொட்டி காமதேனு மின்னிதழுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து...
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.