
எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in
இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்கா சென்ற மோகன்தாஸ் கரம்சந்துக்கு, அங்கு கிடைத்த நிறவெறி கசப்பனுபவம்தான் பின்னாளில் அவரை மகாத்மா காந்தி ஆக்கியது. அவரது அகிம்சை வழியைப் பின்பற்றி தென்னாப்பிரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு முடிவு கட்டினார் நெல்சன் மண்டேலா. இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான ஆதியந்த உறவு அத்தனை ஆழமானது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.