இனியும் விட்டுக்கொடுக்க மாட்டேன்!- ஈபிஎஸ்ஸுக்கு எதிராக சீறும் ஓபிஎஸ்

இனியும் விட்டுக்கொடுக்க மாட்டேன்!- ஈபிஎஸ்ஸுக்கு எதிராக சீறும் ஓபிஎஸ்

டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in

முதல்வர் வேட்பாளர் போட்டியில் எடப்பாடி பழனிசாமியும் - ஓ.பன்னீர்செல்வமும் முட்டிக் கொண்டதைப்போல, எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பிடிக்க இரு தரப்புமே மோதிக்கொள்ளத் தொடங்கியிருப்பதால் அதிமுகவில் கோஷ்டிப் பூசல் வெளிப்படையாகவே வெடித்திருக்கிறது.

ஜெயலலிதா முதல்வராகத் தொடர முடியாத தருணங்களில் ஓ.பன்னீர்செல்வம்தான் முள்கிரீடத்தைச் சுமந்தார். அதைவைத்தே, “முதல்வராக என்னைத்தான் அம்மா அடையாளம் காட்டினார்” என்று ஓபிஎஸ் கூறுவது வழக்கம். இந்த முறையும் அதைத்தான் அவரது ஆதரவாளர்கள் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இரட்டைத் தலைமையும் குழப்பமும்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in