
டி.கார்த்திக்
karthikeyan.di@hindutamil.co.in
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிலைமை இருந்தது. தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்பதை, குறிப்பிட்ட நாளிதழ்களின் செய்திகளில் யாருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை வைத்தே அரசியல் கட்சியினர் அறிந்துகொள்வார்கள். ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக கருத்துக் கணிப்புகளுக்கு அப்பால் அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளின் செயல்பாடுகளை வைத்து அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதை அரசியல் கட்சிகள் மோப்பம் பிடித்துவிடுகின்றன. இந்த முறை, தமிழகத் தேர்தல் முடிவை அறிய இன்னும் ஒரு வார காலம் காத்திருக்க வேண்டிய நிலையில், கோட்டையில் அதிகாரிகள் மட்டத்தில் நடக்கும் நகர்வுகள் குறித்து பரபரப்பாகத் தகவல்கள் கொட்டத் தொடங்கியிருக்கின்றன.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.