
என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
கரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவிவரும் சூழலில், மூச்சுத்திணறலில் தவிக்கும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க முடியாமல் அரசுகள் அல்லாடுகின்றன. மணிக்கொரு துயரக் கதைகள் தொடரும் இந்தச் சூழலில், தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் பதற்றம் தொற்றிக்கொண்டிருக்கிறது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.