
கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in
10 பேர் இருக்கும் இடத்தில் 8 கோஷ்டி, அந்தக் கோஷ்டிச் சண்டையில் 12 வேட்டி கிழிந்தால் அது காங்கிரஸ் கட்சி அலுவலகம் என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு. அதை மறுபடியும் மானசீகமாய் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள் தமிழ்நாடு காங்கிரஸார்.
ஆதரவாளர்களுக்கு சீட் கேட்டு சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் செயல் தலைவர் விஷ்ணு பிரசாத் எம்பி தலைமையில் ஒரு கோஷ்டி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த, கே.எஸ்.அழகிரி தரப்போ அதைக் கண்டித்து உண்ணும் விரதம் நடத்தியது. அந்த கோஷ்டி, “விஷ்ணுபிரசாத் வாழ்க” என்று கோஷமிட்டால், இந்தக் கோஷ்டி, “அழகிரி வாழ்க” என்று கோஷமிட்டது. இதெல்லாம் ஊடகங்களில் மாறிமாறி ஒளிபரப்பாகின.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.