திட்டம் மூன்று... செயல் ஒன்று!- அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும்?

திட்டம் மூன்று... செயல் ஒன்று!- அதிமுகவில் அடுத்து என்ன நடக்கும்?

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

புயலுக்குப் பின் அமைதி என்பதைப் போல், பெங்களூரு - டூ சென்னை பிரமாண்டப் பேரணிக்குப் பிறகு அமைதி காக்கிறார் சசிகலா. இந்த அமைதி அதிகபட்சம் இன்னும் 20 நாட்களுக்குத்தான். கள அவதானிப்புக்காக. பிறகு மீண்டும் அதிரடி, சரவெடிதான் என்று துள்ளுகிறார்கள் சசிகலா ஆதரவாளர்கள். அதற்கென சின்னம்மா 3 திட்டங்களை வைத்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.

முதல் திட்டம்

“எடப்பாடியையோ, ஓபிஎஸ்சையோ காலி செய்துவிட்டு அந்த இடத்தில் உட்கார மாட்டேன். நாம் எல்லாம் ஒருதாய்ப்பிள்ளைகள். நம் பொது எதிரியான திமுகவை ஆட்சிக்கட்டிலில் அமரவிடாமல் தடுக்க ஒன்றுபட்டு உழைப்போம்” என்பதுதான் சசிகலாவின் முதல் திட்டம். இதை வெளிப்படையாகவே அவர் சொல்லிவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in