
கரு.முத்து
muthu.k@kamadenu.in
காவிரி டெல்டா பகுதியை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாக முன்
வைத்த மிக முக்கியக் கோரிக்கை, யாருமே எதிர்பாராத ஒரு தருணத்தில் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 9-ம் தேதி முதல்வர் பழனிசாமியால் அறிவிக்கப்பட்டு, 19-ம் தேதி அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு, 20-ம் தேதி சட்டமன்றத்திலும் இது நிறைவேற்றப் பட்டுவிட்டது. இதற்கு ஆளுநரின் ஒப்புதலையும் பெற்று, அரசிதழிலும் வெளியிட்டு விவசாயிகளின் மனதைக் குளிரச்செய்திருக்கிறது தமிழக அரசு.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.