தேசம்

`மாணவி பொய் சொன்னாலும் மருத்துவ ஆவணம் பொய்யாகாது’- பாலியல் வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை உறுதி

கி.மகாராஜன்

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் பிறழ்சாட்சியாக மாறி பொய் சொன்னாலும் மருத்துவ ஆவணங்கள் பொய் சொல்லாது. அதன் அடிப்டையில் தண்டனை வழங்கியது செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த சகோதரர்கள் இளவரசன், கார்த்திக். கடந்த 2018-ல் பள்ளி மாணவி ஒருவர் டியூசன் சென்றுவிட்டு தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது இளவரசன், கார்த்திக் மற்றும் அவர்களின் 4 நண்பர்கள் அங்கு வந்துள்ளனர். அவர்கள் ஆண் நண்பரை மிரட்டி அங்கிருந்து அனுப்பிவிட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸார் போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் பிறழ்சாட்சியாக மாறி பொய் சொன்னாலும் மருத்துவ ஆவணங்கள் பொய் சொல்லாது. அதன் அடிப்டையில் தண்டனை வழங்கியது செல்லும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த சகோதரர்கள் இளவரசன், கார்த்திக். கடந்த 2018-ல் பள்ளி மாணவி ஒருவர் டியூசன் சென்றுவிட்டு தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது இளவரசன், கார்த்திக் மற்றும் அவர்களின் 4 நண்பர்கள் அங்கு வந்துள்ளனர். அவர்கள் ஆண் நண்பரை மிரட்டி அங்கிருந்து அனுப்பிவிட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸார் போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT