வேலூரில் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் ஆய்வுப்பணிகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இன்று காலையில் வேலூர் சத்துவாச்சாரியில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையக் கட்டடத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் பள்ளிக்குழந்தைகளுக்கான காலைச் சிற்றுண்டி தரமாகத் தயாராவதை உறுதி செய்து, மாணவர்களுக்கு உணவு பரிமாறி, மாணவச்செல்வங்களுடன் உரையாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ...
படத்தின் மீது க்ளிக் செய்யவும்...