கேள்

கேஜ்ரிவால் பயணத்துக்கு கேட்- மாசு பிரச்சினையில் மல்லுக்கட்டும் பாஜக - ஆஆக

காமதேனு

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் டென்மார்க் பயணத்துக்கு மத்திய அரசு தடைவிதித்திருப்பது பாஜகவுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையிலான பல்லாண்டுப் பகையை மீண்டும் உச்சத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறது.

அக்டோபர் 9 முதல் 12 வரை டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடந்த சி-40: உலக மேயர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளத் தயாராகிவந்த கேஜ்ரிவால், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இந்த முடிவால் பயணத்தை ரத்துசெய்துவிட்டார். இது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடும் விவகாரம் என்று ஆம் ஆத்மி தரப்பும், வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து மத்திய அரசுதான் இறுதி முடிவு எடுக்கும் என்று பாஜக தரப்பும் பரஸ்பரம் பேசிவருகின்றன.

பின்னணி என்ன?

SCROLL FOR NEXT