சிறுகதைகள்

பூர்விக நகர் கார்னர் பிளாட்

காமதேனு

ஜீவ சிந்தன்
Jeevasinthan1959@ gmail com

வாகனத்திலிருந்து இறங்கியபோது காலை வெயில் இளஞ்சூட்டுடன் உறைத்தது. மனைகளின் நுழைவாயில். 'ஜில்ஜில்' நகர். வண்ணமாய் மின்னியது. கொடிகள் பல நிறங்களில் பறந்தன. சின்னங்களற்ற கொடிகள்.

என்னோடு வந்தவர்கள் நுழைவாயிலில் புகுந்து இடங்களை ரசித்தபடியே நடந்துகொண்டிருந்தார்கள். சுற்றுலாவுக்கு வந்த பள்ளிச் சிறுமிபோல் என் மனைவியும் உற்சாகமாக அங்குமிங்கும் பார்த்தபடி சென்றுகொண்டிருந்தாள்.

எனக்கு முன் நகர மனம் இல்லை. இறங்கிய இடத்திலேயே நின்றுகொண்டிருந்தேன் .

SCROLL FOR NEXT