
என்னதான் நல்ல பணி, கைநிறைய சம்பளம் என்றாலும் விவசாயத்தில் ஈடுபடும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே அலாதியானதுதான். விவசாயமும், அதோடு கூடிய பிராணிகள் வளர்ப்பும் வருமான நோக்கத்தையும் கடந்து மனநிறைவையும் கொடுக்கக்கூடியவை. அரசு அல்லது தனியார் பணியில் இருந்துகொண்டே, பிராணிகள் வளர்ப்பில் பிரமாதப்படுத்துபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அதிலும் வழக்கமான ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் இருந்து முற்றாக மாறுபட்டு வெளிநாட்டுக் கோழிகளை வளர்த்துவருகிறார், நெல்லை மாவட்ட களக்காடு காவல் நிலையத்தில் முதன்மைக் காவலராகப் பணிபுரியும் பெருமாள். இந்த ரகக் கோழிகள் நம் பாரம்பரிய நாட்டுக்கோழிகளைவிட விவசாயிக்கு இரட்டிப்பு வருமானத்தையும் வழங்குபவை என்பது இன்னும் சிறப்பு!
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.