
‘இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது’ என்ற பராசக்தி வசனம் போன்ற விசித்திரமான ஒரு வழக்குதான் அது. 1995-ம் ஆண்டு குமரி மாவட்டத்தின் இரணியல் நீதிமன்றத்தில் பெரியகுளம் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பில் தொடரப்பட்டது அந்த வழக்கு. அதன் பின்னணி சுவாரஸ்யமானது.
‘நெல்லைத் தவிர வேறு எந்த பயிரும் சாகுபடி செய்யக் கூடாது’ என்பது தான் வழக்கே! நான்காண்டுகள் வழக்கு நடந்தது. கடைசியில் நெல் மட்டுமே சாகுபடி செய்யவேண்டும் என தீர்ப்பும் வந்தது. அந்தத் தீர்ப்பை மதித்து இன்றுவரை பெரியகுளம் ஏலாவில் நெல் சாகுபடி மட்டுமே நடக்கிறது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.