
கரோனா பெருந்தொற்று பரவலின் மத்தியில் ’டோலோ 650’ காய்ச்சல் மாத்திரைகளை அதிகளவில் விற்றதில், வருமான வரி மோசடியில் ஈடுபட்டதாக மருந்து தயாரிப்பு நிறுவனமான ’மைக்ரோ லேப்ஸ்’ சிக்கியுள்ளது.
இந்த மாத்திரைகளின் விற்பனையை அதிகரிப்பதற்காக பல மருத்துவர்களுக்கு ஊக்கப்பரிசுகள் முதல் சுற்றுலா செலவினம் வரை ரூ.1000 கோடிக்கு மேல் மைக்ரோ லேப்ஸ் செலவழித்திருக்கிறது. இதையொட்டி தொடரும் விசாரணைகள் அந்த மருந்து நிறுவனத்தை மட்டுமன்றி முறைகேடாக பலனடைந்த மருத்துவர்களையும் ’காய்ச்சல்’ காண செய்திருக்கிறது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.