அன்று குடிநோயாளிகள்... இன்று மீட்பர்கள்!- மறுமலர்ச்சி ஏற்படுத்தும் ‘மரியாயின் சேனை’

அன்று குடிநோயாளிகள்... இன்று மீட்பர்கள்!- மறுமலர்ச்சி ஏற்படுத்தும் ‘மரியாயின் சேனை’

என்.பாரதி

குடிநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையங்கள் தொடர்பாக வெளியாகும் அச்சமூட்டும் செய்திகளுக்கு மத்தியில் ஆறுதலும் ஆசுவாசமும் அளிக்கிறது, நாகர்கோவில் மேலராமன்புதூர் திருக் குடும்ப தேவாலயத்தின் ‘மரியாயின் சேனை' அமைப்பின் சேவை.

மறுவாழ்வு எனும் பெயரில் அடித்துத் துன்புறுத்தும் அமைப்புகளுக்கு மத்தியில், அன்பான வழிமுறைகள் மூலம், ஆரோக்கியமான குடும்பச் சூழலுக்குத் திரும்புவதற்குத் திசைகாட்டும் அமைப்பு இது. குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிக் கிடந்த பல பேர் இந்த அமைப்பின் மூலம் மீண்டும் வசந்தகாலத்துக்குத் திரும்பியிருக்கிறார்கள். மற்றவர்களையும் கைதூக்கிவிடுகிறார்கள். குடிநோயிலிருந்து விடுதலையடைந்தவர்களின் குடும்பத்தினரும் இங்கு சேவையாற்று வதுதான் இன்னும் விசேஷம்.

நம்பிக்கை உரம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in