
உத்தரப் பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு பாதிப்பு 1,700ஐ தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
லக்னோவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.கடந்த 30 நாட்களில், நகரத்தில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
என் சாவுக்கு எம்எல்ஏ தான் காரணம்... கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த வாலிபர்!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.... வானிலை மையம் அறிவிப்பு
நாளை கடைசி தேதி.... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
அப்பாடா.... குறைந்தது தங்கத்தின் விலை... நகைப்பிரியர்கள் ஆறுதல்!
சோகம்... ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு....18 ரயில்கள் ரத்து