தங்கத்தின் விலை உயர்ந்தது: அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்

தங்கத்தின் விலை உயர்ந்தது: அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்

தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 4,775 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் தங்கத்தின் விலை 40 ரூபாய் உயர்ந்து 38,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து 5,210 ரூபாய்க்கு விற்பனையாகிறது

வெள்ளியின் விலை கடந்த வெள்ளியன்று கிலோவுக்கு 400 ரூபாயும், சனிக்கிழமை 1900 ரூபாயும் உயந்தது. இந்த நிலையில் இன்று வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. எனவே வெள்ளியின் விலை ஒரு கிராம் 66.30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு கிலோ வெள்ளி 66,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in